வியாழன், 31 டிசம்பர், 2015

வடம் பிடிப்போம்! வள்ளுவத் தேரை!



              வடம்பிடிப்போம்!வள்ளுவத் தேரை!



                  ஓர்நாட்டு மாந்தருக்காய்ப் பாட வில்லை!
                           உலகத்தின் உயர்வுக்காய் எண்ணிச் செய்தான்!
                  கார்பொழியும் மேகமென காற்றைப் போல
                           காலமது உள்ளமட்டும் மனிதம் வாழ!
                   வேரெனவே ஊன்றிவிட்டான் புனிதம் காக்க!
                           வெகுண்டெழுந்தான் புவியிலுள்ள கயமை மாய்க்க! 
                   ஊர்க்கூடித் தேரிழுப்போம் வாரீர்! வாரீர்!
                             உலககெங்கும் பொதுமறையின் புகழைக் காக்க!

புதன், 16 டிசம்பர், 2015

பாட்டுப் பொறுக்கிகளுக்குப் பாடம் நடத்திடுவோம்!



பாட்டுப் பொறுக்கிகளுக்குப் பாடம் நடத்திடுவோம்!

வீட்டிலுள்ள நாய்கூட
   விட்டெறிந்தால் நக்கிவிட்டு
காட்டிவிடும் நன்றியதை!
  காவலனாய்ச் சுற்றிவரும்!

காட்டுமிரு ம்போல 
  கேடுகெட்டப்   பேடியவன்
பாட்டுப்பொ றுக்கியென
  பண்பாட்டில் தீவைத்தான்
Related Posts Plugin for WordPress, Blogger...